உள்ளூர் செய்திகள்
மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு – விவசாயி ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விவசாயி ஒருவர் உயி...
இன்று இலங்கை வரும் IMF குழு: 'டித்வா' புயல் பாதிப்புகள் மற்றும் 5-வது மீளாய்வு குறித்து முக்கிய ஆய்வு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட பிரதிநிதிகள் குழுவொன்று 6 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (ஜனவரி 22) இ...
77 மில்லியன் ரூபாய் திட்டம் யாழ்: சமூக சீரழிவு மையமாக மாறும் மண்டைதீவு சுற்றுலாத்தளம்! - பிரதேச சபை உறுப்பினர் காட்டம்.
யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் அமைந்துள்ள மண்டைதீவு சுற்றுலாத்தளம் தற்போது சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறி வருவதாகவ...
யாழில் உலுக்கிய கொடூரக் கொலை வழக்கு : 13 ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்ட...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் உலுக்கிய கொலை வழக்கு ; 13 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை யாழில் உலுக்கிய கொலை வழக்கு ; 13 ஆண்டுகளுக்குப் பின்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற...
அநுராதபுரத்தில் CID அதிரடி வேட்டை: வெளிநாட்டு பாதாள உலக தலைவனின் சகா துப்பாக்கி, கைக்குண்டுடன் சிக்கினார்!
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் கும்பல் தலைவன் ஒருவனின் நெருங்கிய சகா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ...