உள்ளூர் செய்திகள்
நாடளாவிய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 524 பேர் கைது
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக...
25 ஆண்டுகளின் பின்னர் நுவரெலியாவில் கடும் குளிர் – 3.5°C பதிவாகியது
25 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக,
நேற்று காலை 8.30 மணியுடன் மு...
மதவாச்சியில் துப்பாக்கிச் சூடு – விவசாயி ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரம் மாவட்டம் மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விவசாயி ஒருவர் உயிர...
இங்கிலாந்தை சுழலில் சுருட்டிய இலங்கை: கொழும்பு ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (வியாழக்கிழமை) கொழு...
கொழும்பு நாரஹேன்பிட்டியில் கோடிக்கணக்கில் திருட்டு : பெண் ஒருவர் உட்பட 6 பேர் கைது
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய ...
3 வருடங்களாக டாக்டர் வேடம்: பேஸ்புக் புகைப்படங்களை காட்டி ஏமாற்றிய போலி மருத்துவர் சிக்கினார்! - வாழைச்சேனையில் அதிரடி.
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பகுதியில், எவ்வித மருத்துவத் தகுதியும் இன்றி சட்டவ...