உள்ளூர் செய்திகள்
மத்திய கிழக்கில் பதற்றம்: இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கை...
தரம் 6 பாடத் தொகுதி சர்ச்சை: பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடமும் வாக்குமூலம் பெற சி.ஐ.டிக்கு நீதிமன்றம் உத்தரவு
சர்ச்சைக்குரிய கல்விப் பாடத் தொகுதி தொடர்பில், அதற்காக பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகள...
அநுராதபுரத்தில் அதிரடி வேட்டை: 230 கிராம் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன் - வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடி!
அநுராதபுரம் கவரக்குளம் - குடாவெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை வைத்திருந்த இளைஞன் ஒருவரை வடக்கு மாகாண ...
மன்னாரில் வீதி அமைக்கும் பணியில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாகி முடிவு – ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
மன்னார் பாத்திமாபுரம் பகுதியில் வீதி ஒன்றை அமைக்கும் பணியின் போது, எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் மன்னார...
நெல்லிக்காய் அளவு கூட பாசமில்லையா? - செல்போன் தகராறில் 14 வயது மகளைக் குத்திக் கொன்ற தந்தை!
இலங்கையின் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில் நேற்று (30) இரவு ஒரு சிறிய தொலைபேசி விவகாரம் கொலையில் முடிந்துள்ளது. தனத...
யாழ். சிறைச்சாலையில் பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை: 3 சக உத்தியோகத்தர்கள் மீது பொலிஸில் முறைப்பாடு!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு, அங்கு பணியாற்றும் சக ஆண் உத்தியோகத்தர்கள் பாலியல் ...