உள்ளூர் செய்திகள்
மன்னார் இளைஞர் சுட்டுக் கொலை: ஜனாதிபதியுடன் அவசரமாக பேசிய ரிஷாட் பதியுதீன்
கொழும்பு ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மன்னார் வெள்ளிமலையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் சஹ்ரீ உயிரிழந...
இந்தியா–பாகிஸ்தான் போட்டி சுமுகமாக நடைபெற ஜனாதிபதி அநுரகுமாரின் இராஜதந்திர முன்னெடுப்பு – பாகிஸ்தான் பாராட்டு
2026ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் ...
அஸ்வெசும பெப்ரவரி மாதக் கொடுப்பனவு: பயனாளிகளுக்கு மகிழ்ச்சிச் செய்தி!
முக்கிய தகவல்கள்:பெப்ரவரி மாதத்திற்கான கொடுப்பனவுகளுக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் நிதி அமைச்சு இன்று (12.02.2026) வ...
"உயிரிழந்தது 17 வயதுச் சிறுவனே!" - பொலிஸ் அறிக்கையில் முரண்பாடு: போராட்டங்களைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா?
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் வயது தொடர்பாக பொலிஸ் தரப்பிலிருந்து இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன:பிப்ரவரி 1...
"பேச வைத்தே மயக்கிவிடுவார்கள்!" - ராகமவில் நூதன மோசடி: 153 பேர் இதுவரை பாதிப்பு; பொலிஸார் அவசர எச்சரிக்கை.
நேற்று முன்தினம் ராகம சந்தைப் பகுதியில் உள்ள மாதா சொரூபத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சாலையில் நடந்து சென்ற ...
சவுதாம்டன் பாலியல் சீண்டல் விவகாரம்: 21 வயது இலங்கை இளைஞன் மீது வழக்குப் பதிவு!
கடந்த பெப்ரவரி 5-ஆம் திகதி சவுதாம்டன் நகரின் போலிகோன் (Polygon) பகுதியில் வைத்து 19 வயது யுவதி ஒருவருக்குப் போதைப்பொருள்...