உள்ளூர் செய்திகள்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் உலுக்கிய கொலை வழக்கு ; 13 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை யாழில் உலுக்கிய கொலை வழக்கு ; 13 ஆண்டுகளுக்குப் பின்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற...
அநுராதபுரத்தில் CID அதிரடி வேட்டை: வெளிநாட்டு பாதாள உலக தலைவனின் சகா துப்பாக்கி, கைக்குண்டுடன் சிக்கினார்!
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் கும்பல் தலைவன் ஒருவனின் நெருங்கிய சகா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ...
இன்று மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்: முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் - முழுமையான விடுமுறை விபரங்கள் இதோ!
2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (ஜனவரி 21) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ...
முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: எரிக்காமல் புதைக்கக் குடும்பத்தினர் முடிவு - அரசியல் சூழ்ச்சியா?
முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணத்தில் பல்வேறு அரசியல் தரப்பினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவ...
பிலியந்தலையில் கோர விபத்து: கார் மோதி பாதசாரி பரிதாப பலி - அடையாளம் காண பொலிஸார் தீவிரம்!
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமங்கலவத்த வீதிக்கு அருகில் நேற்று (18) இடம்பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் உய...
ஆடம்பர வீட்டில் போதைப்பொருள் வியாபாரம்: ‘படோவிட்ட அசங்கவின்’ வலையமைப்பு தம்பதி தெஹிவளையில் கைது!
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவனும், போதைப்பொருள் கடத்தல்காரனுமான ‘படோவிட்ட அசங்கவின்’ போ...