செய்திகள்
வளைகுடா போர் எதிரொலி: விமான டிக்கெட் விலையை அதிரடியாக உயர்த்திய ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ!
ஈரான் மீதான போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் விமான எரிபொருளின் (ATF) விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 85% க்கும் மேல...
அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஹெலிகொப்...
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: 21 வயது யுவதியுடன் தலைமறைவான வங்கி பெண் உத்தியோகத்தர்!
யாழ்ப்பாணத்தில் தனியார் வங்கி ஒன்றில் உத்தியோகத்தராகப் பணியாற்றும் 35 வயதுடைய பெண் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் வேல...
இலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்று தீவிரம்: கடந்த ஆண்டில் 200 பேர் உயிரிழப்பு
தொற்றுநோய்ப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பேரரா தெரிவித்ததன்படி, இலங்கையில் வருடாந்தம் சுமார் 13,000 பேர் எலி...
ரஞ்சித் மத்துமபண்டார யாழ். நல்லூர் ஆலயத்தில் வழிபாடு
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட போது, நல்லூர் ஆலயத்திற்கு சென...
திருகோணமலையில் தீயணைப்பு அதிகாரிகள் 20,000 ரூபா லஞ்சம் பெற்றதாக கைது
திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர், 20,000 ரூபா இலஞ்சம் வாங்கும் போது கைது ...