உள்ளூர் செய்திகள்
இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏமாற்றிய பெண் கைது
மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்தி வந்த பெண் ஒருவர், டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுக...
களுத்துறை: இரண்டு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையே மோதலில் 7 மாணவர்கள் காயம்
களுத்துறை பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதில் 7 மாணவர்கள் க...
"வீட்டில் எழுதி வைத்த கடிதம்!" - களனியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து தெஹிவளையில் உயிரை மாய்த்த யுவதி: விசாரணையில் வெளியான உருக்கமான பின்னணி.
கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை இளம் யுவதி ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். விசாரணையி...
"தகுதியிருந்தும் தடுத்தது தவறு!" - மருத்துவப் பீட அனுமதி மறுக்கப்பட்ட மாணவனுக்கு நீதி: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் கட்டளை.
கொழும்பு பொரளையைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது தந்தை ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய...
மகிந்தானந்த – நளின் நிதி மோசடி வழக்கு: கொழும்பு மேல்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது
முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட நிதி மோசடி வழக்கி...
"உச்சத்தில் இருந்து இறங்கிய தங்கம்!" - உலகச் சந்தை மாற்றத்தால் இலங்கையில் விலை வீழ்ச்சி: இன்றைய புதிய விலை நிலவரம் இதோ.
கடந்த வாரங்களில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, தற்போது உலகச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்பக் குறையத் ...