அரசியல்
வெளிநாட்டு விசாரணைகளை தீவிரப்படுத்தும் அரசு: ஸ்ரீலங்கன் விமான கொள்வனவு இலஞ்ச வழக்கில் புதிய நடவடிக்கைகள்
ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிவர்த்தனை தொடர்பான வி...
நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை; எதிர்க்கட்சி தவறான தகவல் பரப்புவதாக நீதி அமைச்சர் குற்றச்சாட்டு
பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ தீர்மானத்தையு...
மாலைதீவில் திருமண விழாவில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச தம்பதி; பின்னர் சிங்கப்பூரில் மாநாட்டிலும் பங்கேற்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ல...
அலரி மாளிகையில் பெண்கள் சாரணர் இயக்க விருது விழா: 350 பேருக்கு விருதுகளை வழங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை பெண்கள் சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 'ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழா' நேற்று அலரி மாளிகையில்...
அர்ச்சுனா எம்.பி. நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை? – கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடும் எச்சரிக்கை
கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் இ...
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை வரவு–செலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில்...