அரசியல்
எதிர்க்கட்சிகளின் கூட்டணி வழக்குகளில் இருந்து தப்பிக்கவே உருவானது - டில்வின் சில்வா குற்றச்சாட்டு
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சிகளின் அண்மைய கூட்டிணைவு, நாட்டின் எதிர்...
வழக்குத் தேக்கத்திற்கு தீர்வு காண நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும்: ரணில் விக்ரமசிங்க முன்மொழிவு
நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் வழக்குத் தேக்கத்திற்கு தீர்வு காணும் நோக்கில் விசேட நாடாளுமன்றக் குழுவொன்றை நியமிக்க வே...
யோஷித ராஜபக்ச தொடர்பான விசாரணை தொடர்கிறது: வாகன இறக்குமதி முறைகேடு மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வாகன இறக்குமதி முறைகேடு மற்றும் நிதி ம...
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான புலனாய்வு அறிக்கைகள் தவறானவை என சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பாக அக்காலத்தில் அரசாங்க புலனாய்வுத்துறையினரால் சமர்ப...
செம்மணி மனிதப் புதைகுழி பகுதிக்கு ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் விஜயம்: யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழி பகுதியை நேரில்...
நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு சர்வதேச பாதிப்பை ஏற்படுத்தும்: அரசுக்கு ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பாமல், நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட...