சிறப்பு செய்திகள்
வெளிநாட்டு விசாரணைகளை தீவிரப்படுத்தும் அரசு: ஸ்ரீலங்கன் விமான கொள்வனவு இலஞ்ச வழக்கில் புதிய நடவடிக்கைகள்
ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிவர்த்தனை தொடர்பான வி...
அலரி மாளிகையில் பெண்கள் சாரணர் இயக்க விருது விழா: 350 பேருக்கு விருதுகளை வழங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை பெண்கள் சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 'ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழா' நேற்று அலரி மாளிகையில்...
பொருளாதார நெருக்கடி தீவிரம்: தங்க நகைகளை அடகு வைக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களின் தாக்கத்தால், தங்க நகைகளை அடமானம் வைத்து வ...
டெங்கு பரவல் தீவிரமடைகிறது; உடனடி தேசிய நடவடிக்கை அவசியம் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
நாட்டில் டெங்கு தொற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாகவும், தற்போதைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமான பலனை அளிக்கவில்லை ...
சுரேஷ் சலே விவகாரம்: குடும்பத்தினரை மையமாகக் கொண்ட பிரசாரங்கள் குறித்து புதிய தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி சு...
நாமல் ராஜபக்ச தொடர்பில் அவதூறு பரப்பப்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு...