BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

யாழ்ப்பாணம் எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் களவு

யாழ்ப்பாணம் எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் களவு

யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில்

ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள்

களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில்

முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்தின்

வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய

இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள்,

கடந்த வியாழக்கிழமை அதிகாலை

களவாடப்பட்டுள்ளதாக

ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து,

பொலிஸார் எழுவைதீவுக்குச் சென்று

சம்பவ இடத்தை பார்வையிட்டு

தீவிர விசாரணைகளை

மேற்கொண்டு வருகின்றனர்.

களவாடப்பட்ட இரு ஐம்பொன் சிலைகளின்

மொத்த பெறுமதி

சுமார் 20 இலட்சம் ரூபா என

மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும்,

இந்த சம்பவம் தொடர்பில்

இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை

என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"