உள்ளூர் செய்திகள்
வவுனியாவில் கோர விபத்து – வீதியில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் மீது பாய்ந்த கார், ஸ்தலத்திலேயே பலி
வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
இரண்டரை மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது – தந்தையின் விரைவு நடவடிக்கையால் குழந்தை உயிர் தப்பியது
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, கஹடுவ, துடுவெகொட பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரண்டரை ம...
தாயக எழுச்சிப் பாடலை பகிர்ந்த பாடகர் யாழில் கைது – பொலிஸார் விசாரணை தீவிரம்
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பாடகர் ஒருவர் சமூக ஊடக தளத்தில் தாயக எழுச்சிப் பாடல் ஒன்றை எடிட் செய்து பதிவிட்டதாகக் கூறப்...
சென்னையில் இலங்கை பெண் கொலை வழக்கில் புதிய சோகம் – காயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு
சென்னையின் கோயம்பேடு பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவத்தில், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண் யான்சி உயிரிழந்...
புத்தளம் வானில் தோன்றிய மர்மப் பொருள் – அதிகாலையில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு
புத்தளம் பகுதியில் இன்று அதிகாலை வானில் பிரகாசமான மற்றும் நீளமான எரியும் வால் கொண்ட மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதாக அப்ப...
தமிழர் பகுதியில் விபத்தில் 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு – சி.சி.டி.வி காட்சியால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா இடிமன் பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில், ஐந்து பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய நபர்...