உள்ளூர் செய்திகள்
மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய இடத்தில் பொலிஸார் அதிரடி ; 4 பெண்கள் உட்பட ஐவர் கைது
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற...
வெளிநாட்டு விசாரணைகளை தீவிரப்படுத்தும் அரசு: ஸ்ரீலங்கன் விமான கொள்வனவு இலஞ்ச வழக்கில் புதிய நடவடிக்கைகள்
ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிவர்த்தனை தொடர்பான வி...
தனிப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பாணந்துறை அலுபோமுல்ல பகுதியில், தனிப்பட்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 2...
நீதிமன்ற சிறைக்கூட்டில் பரபரப்பு ; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி பிளேடால் தற்கொலைக்கு முயற்சி
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (20) பிற்பகல் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல்வே...
டெங்கு பரவல் தீவிரம்: டெங்கு-2 வைரஸ் ஆதிக்கம் செலுத்துவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை
இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 75,321 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள...
அலரி மாளிகையில் பெண்கள் சாரணர் இயக்க விருது விழா: 350 பேருக்கு விருதுகளை வழங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை பெண்கள் சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 'ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழா' நேற்று அலரி மாளிகையில்...