BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நள்ளிரவில் கணவன் வீடு திரும்பியபோது அதிர்ச்சி; பலா மரத்தில் பதுங்கியிருந்த நபரால் அம்பலமான ரகசியம்

நள்ளிரவில் கணவன் வீடு திரும்பியபோது அதிர்ச்சி; பலா மரத்தில் பதுங்கியிருந்த நபரால் அம்பலமான ரகசியம்

ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், நள்ளிரவில் கணவன் எதிர்பாராத விதமாக வீடு திரும்பியபோது நடந்த சம்பவம் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் நடத்தை குறித்து ஏற்கனவே சில வதந்திகள் இருந்த நிலையில், இரவு நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த கணவன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பலா மரத்தின் மீது ஒருவர் பதுங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் உறவினர்கள் உதவியுடன் அந்த நபரை கீழே இறக்கி விசாரித்தபோது, அவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், வீட்டின் உரிமையாளரின் மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கணவன் தனது இரு பிள்ளைகளையும் தானே கவனித்துக்கொள்வதாகவும், மனைவியும் குறித்த நபரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"