BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

ஹோமகமவில் இன்று மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

ஹோமகமவில் இன்று மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பின்படி, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை 8:00 மணிக்குத் தொடங்கும் இந்த நீர்வெட்டு, இரவு 8:00 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாதுக்க மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த நீர் விநியோகத் தடை இன்று காலை 8:00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.


நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதாலும், விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினாலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சபை விளக்கியுள்ளது. எனவே, குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"