BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் வயது சிறுவன் காணாமல் மறைவு: தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு அவசர கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் வயது சிறுவன் காணாமல் மறைவு: தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு அவசர கோரிக்கை!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப் பகுதியைச் சேர்ந்த திருவேந்தன் சாய்ராம் என்ற 11 வயது சிறுவன் காணாமல் போயுள்ளதாக அவசரத் தகவல் வெளியாகியுள்ளது. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கல்வி பயிலும் இம்மாணவன் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இச்சம்பவம் குறித்துத் தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.


காணாமல் போன சிறுவன் தொடர்பான ஏதேனும் தகவல்கள் அல்லது துப்பு கிடைத்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அவரது உறவினர்களுக்கோ தகவல் வழங்குமாறு உருக்கமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிறுவனின் புகைப்படம் மற்றும் அடையாள விபரங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"