BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

கிளிநொச்சி மாணவன் சாதனை: உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்!

கிளிநொச்சி மாணவன் சாதனை: உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்!

நேற்றைய தினம் வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார். இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடத்துறையில் தோற்றிய இம்மாணவன், மூன்று பாடங்களிலும் 'A' (3A) சித்திகளைப் பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


திருக்குமரன் அகில இலங்கை ரீதியிலும், கிளிநொச்சி மாவட்ட ரீதியிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தத்திற்குப் பின்னரான மீள் எழுச்சியில் கல்வித் துறையில் பின்தங்கியிருந்த வடமாகாணத்திலிருந்து, குறிப்பாகக் கிளிநொச்சி போன்ற ஒரு மாவட்டத்திலிருந்து மாணவர் ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை ஒட்டுமொத்தத் தமிழ் பேசும் மக்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"