BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்ற தீர்ப்பு

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்ற தீர்ப்பு

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களுக்கு, மன்னார் நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு:

முக்கிய விளக்கம்:

ஒத்திவைக்கப்பட்ட தண்டனை என்பதால், குறித்த மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எதிர்காலத்தில் இதே போன்ற குற்றங்களில் ஈடுபட்டால், இந்த 10 ஆண்டு தண்டனை அமலுக்கு வரும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"