BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தடையின்றி இயங்குகிறது

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தடையின்றி இயங்குகிறது

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை சீராக இயங்குவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இதில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் திடீரென அதிகரித்து வருகின்றன என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மாலை 6 மணிக்கான நிலவரப்படி, மொத்தம் 5,603,104 பேர் இந்த முறைமையில் தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. ஒரே நாளில் 503,236 புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நாட்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைகள்: மார்ச் 15 – 42,899, மார்ச் 16 – 337,068, மார்ச் 17 – 395,349, மார்ச் 18 – 301,463.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி, ஆரம்பத்தில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்த போதிலும், தற்போதைய நிலையில் முறைமை எவ்விதத் தடங்கலுமின்றி செயல்பட்டு வருவதாக உறுதி செய்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"