BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சட்டவிரோத எரிபொருள் பதிப்புக்கு சிறைத் தண்டனை விதிப்பு

சட்டவிரோத எரிபொருள் பதிப்புக்கு சிறைத் தண்டனை விதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கிடையில், சட்டவிரோதமாக எரிபொருளைக் பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த ஒருவரை, 65 லீட்டர் பெட்ரோலை லொறியில் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகக் கண்டுபிடித்து, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத் தண்டனையும் 2500 ரூபா அபராதத்தையும் விதித்துள்ளார்.

வெல்லவத்தை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்து எரிபொருள் கேன்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. பொலிஸார் அந்த நபரை பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் கைது செய்து, லொறியில் சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு பெட்ரோல் கேன்களை கண்டுபிடித்தனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"