BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசு அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசு அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக 2026 ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவு 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, 2026 ஜனவரி மாதத்துக்குரிய பத்தாயிரம் ரூபா புலமைப்பரிசல் கொடுப்பனவு மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நாளை வைப்புச் செய்யப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"