BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

நாட்டில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாட்டில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
 இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை (Public Emergency), மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமணநாயக்க நேற்று வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அத்தியாவசிய சேவைகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் திகதி தாக்கிய 'டித்வா' (Dithwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களை அடுத்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் சீரான நிர்வாகத்தை முன்னெடுக்கவும் முதன்முதலில் இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது அனர்த்த மேலாண்மை மற்றும் மீளமைப்புப் பணிகள் தொடர்வதால், நிர்வாக வசதிக்காக இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"