BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாட்டில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
 இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை (Public Emergency), மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமணநாயக்க நேற்று வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அத்தியாவசிய சேவைகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் திகதி தாக்கிய 'டித்வா' (Dithwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களை அடுத்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் சீரான நிர்வாகத்தை முன்னெடுக்கவும் முதன்முதலில் இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது அனர்த்த மேலாண்மை மற்றும் மீளமைப்புப் பணிகள் தொடர்வதால், நிர்வாக வசதிக்காக இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"