BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

மாத்தளையில் குடும்பத் தகராறு: தந்தையைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொன்ற மகன் கைது!

மாத்தளையில் குடும்பத் தகராறு: தந்தையைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொன்ற மகன் கைது!

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (ஏப்ரல் 24) காலை குடும்பத் தகராறு காரணமாகத் தந்தையைக் கொலை செய்த மகனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தந்தை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், மகன் கூர்மையான ஆயுதத்தால் தந்தையைத் தாக்கியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக 33 வயதுடைய மகனைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள மாத்தளை பொலிஸார், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் குறித்து மாத்தளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"